இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல், பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) இந்திய ராணுவத் தலைமை இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான் மற்றும் கடற்படைப் படைகள் மூலம் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று ஒப்புக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.