எல்லை பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்… எல்லை உள்ள பல நகரங்களில் பிளாக் அவுட் அமல்!

போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மே 10 சனிக்கிழமையன்று, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற இந்திய மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட் அமல் படுத்தப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.