ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அந்த உத்தரவின்படி, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.