பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ். இவரை அறியாதவர் எவரும் இல்லை. ஆனால் இவரது வாழ்க்கை பின்னணியை பற்றி பலரும் அரிய வாய்ப்பில்லை. இன்று அவரை இந்த உலகம் அறிகிறது என்றால், அதற்கு காரணம் அவரது விடாமுயற்சியும் உறுதியான நிலைப்பாட்டே காரணம். இந்த நிலையில், பாபா ராம்தேவ் இந்த அளவிற்கு உயர காரணமாக இந்த விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
