திருவனந்தபுரம் இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’ இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட முந்தும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பருவ மழை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் போல் கேரளாவில் 4 நாட்களுக்கு முன்னதாக வரும் 27ம் தேதி பருவ மழை தொடரும் என்று மத்திய வானிலை […]
