யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமனம்

டெல்லி யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுல்ள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையமான் யுபிஎஸ்சி இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  யுபிஎஸ்சி தலைவராக பிரீத்தி சூடான் பணி புரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிந்த பிறகு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் பதவி காலியாக இருந்தது. எனவே புதிய யு.பி.எஸ்.சி. தலைவராக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.