பலுசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் விடுதலை பெற்றுள்ளதாக பலுசிஸ்தான் அறிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அண்மையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டு தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது நேற்ற்ய் பலுசிஸ்தானின் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் எக்ஸ் தளத்தில், ‘‘1947 ஆகஸ்ட் 11ல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம். […]
