சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – விவரம் அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.  மேலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.