பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்தாகக் கூறப்படும் […]
