டெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி தேவைகளை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டத்திற்கு பின்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 10வது நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்துகொண்டு, தங்களது மாநில தேவைகளை எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத […]
