மாநிலங்களவையில் கமல் குரல் ஓங்கி ஒலிக்கும் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குரல் மாநிலங்களவையில் ஓங்கிலிக்கும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இன்று  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் சாருக்கு என் அன்பு வாழ்த்துகள். இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை – பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.