தஞ்சாவூர் டெல்டா விவசாயிகள் மத்திய அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள ஆதாரவிலை பொதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்/ நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான சந்தை பருவத்தில் 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கான வட்டி மானியத்தை தொடரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது நெல் பொது மற்றும் கிரேடு ஏ ரகத்திற்கு ரூ.69 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.2,369 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க […]
