கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த விதி சேர்க்கப்படுமா? ரூ.1000 எதிர்பார்க்கும் ஏழை குடும்பங்கள்..!!

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் புதிய விதிகள் இணைப்பு  மற்றும் தளர்வுகள் இருக்குமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனி உடனே ஓய்வு பெற… 3 முக்கிய காரணங்கள் – சிஎஸ்கேவுக்கு பெரிய நல்லது!

MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டது. கடந்த 15 சீசன்களாக சிஎஸ்கே தக்கவைத்திருந்த அனைத்து சாதனைகளும், பெருமைகளும் இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக தவிடுபொடியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்திருக்கிறது. சிஎஸ்கேவின் நிலை எந்தளவிற்கு மோசமாகியிருக்கிறது என இதை வைத்தே நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும்.  இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு (CSK) மறைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், … Read more

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம்! குடியரசு தலைவர் முர்மு வலியுறுத்தல்…

டெல்லி: மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்க வேண்டும் டெல்லியில் நடைபெற்ற தேசிய மத்தியஸ்த மாநாட்டில் (National Mediation Conference) குடியரசு தலைவர் முர்மு வலியுறுத்தினார். நீதி பரிபாலனத்தில் மத்தியஸ்த முறை எந்த வகையிலும் மதிப்பில் குறைந்தது அல்ல. அது மிகுந்த அறிவாா்ந்த முறை என தலைமைநீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார். தலைநகர் டெல்லியில் தேசிய மத்தியஸ்த மாநாடு நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்திய மத்தியஸ்த … Read more

Yash Dayal : 'கேலி கிண்டல்கள் டு மேட்ச் வின்னர்!' – தொடர்ந்து சாதிக்கும் யாஷ் தயாள்

‘சென்னை தோல்வி!’ சென்னை அணி சின்னசாமியில் நடந்த போட்டியில் நெருங்கி வந்து பெங்களூருவிடம் தோற்றிருக்கிறது. கடந்த சீசனிலும் இப்படித்தான் பெங்களூருவுக்கு எதிராக சின்னசாமியில் நெருங்கி வந்து கடைசி ஓவரில் சென்னை அணி தோற்றிருக்கும். அப்போதும் சென்னைக்கு எதிராக கடைசி ஓவரை வீசி டார்கெட்டை டிபண்ட் செய்தது யாஷ் தயாள்தான். நேற்றும் கடைசி ஓவரை வீசி பெங்களூரு அணியை வெல்ல வைத்தது யாஷ் தயாள்தான். Yash Dayal ‘தொடர்ந்து சாதிக்கும் யாஷ் தயாள்!’ கடந்த சீசனில் நடந்த போட்டியில் … Read more

திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் – அரசுப் பேருந்து மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆம்னி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சாஜிநாத் (25), ராஜேஷ், (30), ராகுல் (29), சுஜித் (25), சாபு (25), சுனில் (35), ரஜினிஷ் (40). இவர்கள், திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று இரவு திருவனந்தபுரத்திலிருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா … Read more

வாகா எல்லை மூடல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள் வர்த்தகம் பாதிப்பு

புதுடெல்லி: அட்டாரி – வாகா எல்லை மூடல் ஆப்கானிஸ்தான் உலர் பழ வர்த்தகத்தை பாதித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதன் விலை 10 முதல் 25% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அரசும் பாகிஸ்தானின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில் ஒன்றாக, பஞ்சாபிலுள்ள அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லை வழியாகத்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அந்நாட்டின் … Read more

யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர் – பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

நடிகர் யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர். தன்னுடைய படத்தின் பிரமோஷன்க்கு வரவே பணம் கேட்கிறார் என்று கஜானா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜா குற்றச்சாட்டு.

சிஎஸ்கே ரசிகரை சூழ்ந்து ஆர்சிபி ரசிகர்கள் கலாட்டா – பெங்களூருவில் நடந்த களேபரம்..!!

CSK vs RCB Fans Fight : சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சனிக்கிழமை இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது. டாஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தான் வெற்றி பெற்றார். பெங்களூரு மைதானம் சிறியது என்பதால் சேஸிங் செய்யலாம் என … Read more

ஏசி நாள் முழுவதும் ஓடினால் மாதம் மின் கட்டணம் எவ்வளவு வரும்?

Electricity bill, AC electricity consumption : கோடைகாலம் வந்துவிட்டாலே​ஏசி அதாவது ஏர் கண்டிஷனரின் தேவையும் தவிர்க்க முடியாமல் வந்துவிடுகிறது. ஆனால் அதனுடன் மின்சார கட்டணமும் அதிகரிக்கிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் 1 டன் ஏசியை தினமும் 8 மணி நேரம் பயன்படுத்தினால், அது உங்கள் பட்ஜெட்டில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.  1 டன் ஏசி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தும்? நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சாதாரண 1 … Read more

‘அரசியலமைப்பை காப்போம்”: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை அரசியல் மாநாடு

சென்னை: ‘அரசியலமைப்பை காப்போம்” என்கிற அரசியல் மாநாடு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாடு மாநில காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறவுள்ளது.  இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் ‘அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவோம்” என்கிற அரசியல் மாநாடு நாளை (4.5.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை … Read more