இன்றைய போட்டியில் மழை வந்தால் ஆர்சிபி அணிக்கு பெரிய பாதிப்பு?
ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. தொடர்ந்து படு தோல்விகளை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு தீரா காயமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு போட்டிகள் மீதம் உள்ளது. இவற்றில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மீண்டும் பழைய உத்வேகத்துடன் வர தயாராகி வருகிறது. இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை … Read more