இன்றைய போட்டியில் மழை வந்தால் ஆர்சிபி அணிக்கு பெரிய பாதிப்பு?

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. தொடர்ந்து படு தோல்விகளை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு தீரா காயமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு போட்டிகள் மீதம் உள்ளது. இவற்றில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மீண்டும் பழைய உத்வேகத்துடன் வர தயாராகி வருகிறது. இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை … Read more

ஏசி ரிமோட்டில் ஒளிந்திருக்கும் மாயம்.. மின் கட்டணத்தை கட்டுப்படுத்தலாம்

Electricity Bill Saving Tips: இந்தியா முழுவதும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, மே மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்னுமும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் நிவாரணம் வழங்க முடியானல் போகிறது, மேலும் மக்கள் இப்போது ஏர் கண்டிஷனர்களை (ஏசி) வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்த கோடை காலத்தில் நீங்களும் புதிய ஏசி வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஆம் மின்சார கட்டணம் அதிகரிக்காமல் … Read more

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து போக்குவரத்து துறை  அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அமைச்சர்   சிவசங்கர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு … Read more

எம்ஜி வின்ட்சர் புரோ இவி காரில் என்ன எதிர்பார்க்கலாம்..? | Automobile Tamilan

வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் வின்ட்சர் இவி அடிப்படையிலான பெரிய 50.6kWh பேட்டரி கொண்ட வின்ட்சர் புரோ இவி காரில் பல்வேறு நவீன வசதிகளுடன் லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. MG Windsor Pro EV ரேஞ்ச் என்ன ? இந்தோனேசியா உட்பட சில நாடுகளில் கிடைக்கின்ற 50.6kWh பேட்டரி கொண்ட மாடலில்  சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 460 கிமீ  (CLTC) வரை … Read more

“40 ஆண்டுகள் விசுவாசமா இருக்கும் எனக்கு அந்த பதவி வேண்டாம்..'' – அதிருப்தியில் தேமுதிக நிர்வாகி

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 30, 2025), தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபகாரனை நியமித்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா. இதனையடுத்து சிலர் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அந்தக் குழுவில் தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு ஆட்சேபனை தெரிவித்து தேமுதிக நிர்வாகி ஒருவர் பிரேமலதாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது… கு. நல்லதம்பி “தே.மு.தி.க பொதுச் செயலாளருக்கு ஒரு தொண்டனின் கடிதம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் எங்களின் குடும்பத் … Read more

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது

சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை பொதுமக்களிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆர்பிஎஃப் காவலரை தாக்கினர். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அவர் … Read more

‘ஆதாரம் வேண்டும் என்றால் ராகுலுடன் பாக். செல்லவும்’ – காங். எம்.பி கருத்துக்கு பாஜக எதிர்வினை!

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அதை யாரும் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி பங்கேற்றார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்து 10 நாட்களான நிலையில் … Read more

விஜய் டிவியில் இருந்து விலகிய பிரியங்கா? உண்மை இதுதான்! பிரபலம் சொன்ன விஷயம்..

VJ Priyanka Quitting Vijay TV : பிரபல தாெகுப்பாளினி பிரியங்கா, விஜய் டிவியில் இருந்து விலகியதாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதையடுத்து, ஒரு பிரபலம் இது குறித்து பேசியிருக்கிறார்.  

IPL 2025: சிஎஸ்கேவை தோற்கடிக்க ஆர்சிபி போட்ட திட்டம், அதற்கு முன் வந்த மிகப்பெரிய சிக்கல்

IPL 2025: Will Rain Cancel RCB vs CSK Match? : ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த பிளாக்பஸ்டர் போட்டிக்கு முன், வானிலை குறித்த ஒரு பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பெங்களூருவில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி … Read more

Tourist Family: `படத்தைப் பார்த்தேன், என் இதயம்..!' – படக்குழுவைப் பாராட்டிய ஜிவி பிரகாஷ்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. `டூரிஸ்ட் ஃபேமிலி’ ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் நேற்று(மே 1)திரையரங்குகளில் … Read more