கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பம், மாசுபாடு மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் பல்வேறு மண்டல ரயில்வே பிரிவுகள், பயணிகள் தங்கள் […]
