வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 30 பேர் பலி…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பங்களாதேஷ் நாட்டின் பாசன பகுதிகளை சென்றடையும் பிரம்மபுத்திரா நதிக் கரையின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும், கனமழை காரணமாக நிலச் சரிவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.