பஞ்சாவ் முதல்வருக்கு பாஜக அமைச்சர் கண்டனம்

சண்டிகர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில்,பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங் கோகி தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானதால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசி இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டது என கூறப்படுகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகாரில் செய்தியாளர்களிடம்  சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.