மனித உரிமைகள் ஆணையம் பெங்களூரு சம்பவம் குறித்து வழக்கு

பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குரித்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்ற18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. பெங்களூரு அணி ஐ.பி.எல். வரலாற்றில் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. என்பதால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.