2027இல் சென்சஸ் நடந்தால்… தமிழ்நாட்டுக்கு ஏன் ஆபத்து? புட்டுபுட்டு வைத்த ஸ்டாலின்

CM MK Stalin: மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என மத்திய அரசை குற்றஞ்சாட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.