அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. , தமிழ்நாடு தல சிறப்பு : சோழர்களால் கட்டப்பட்ட கோயில். பொது தகவல் : கோயிலில் மகா மண்டபம் அமைந்துள்ளது. மற்றும் கோயில் பிரகாரத்தில காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன. தலபெருமை : இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும், பொருளையும் வாரி வழங்கும் அன்னையாகத் திகழ்கிறாள் அரியநாச்சி அம்மன். செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம் ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய் வெள்ளி என்றில்லாமல் தினமும் […]
