பெங்களூரு: ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21வயது இளம் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையில், அவருடைய தந்தை உருண்டு புரண்டு கதறி அழும் புகைப்படம் சமூக வளைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகனை பறிகொடுத்த தந்தை, தானும், மகனுனயே கல்லறையில் இருக்க ஆசைப்படுவதாக கூறி இறந்த மகனின் கல்லறையில் தந்தை கதறி அழுகிறார். இது மக்களிடையே சொல்லானா துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 19ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக […]
