சென்னை திமுக எம் பி தயாநிதி மாறன் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் தளத்தில், ”அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது பாஜக அரசு. மத்திய பாஜக அரசின் இந்த சதியை முதல்வர் ஆரம்பம் முதலே […]
