திண்டுக்கல்: குடும்ப பிரச்சினை மற்றும் கடனில் காரணமாக தமிழ்நாட்டு மருத்துவர் IV திரவங்களை தானாக செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொடைக்கானல் அருகே நடந்தேறியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு, கொடைக்கானல் அருகே 3 நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து காரை கண்ணாடியை உடைத்து, காரை திறந்து பார்த்ததில், காருக்குள் ஒருவர் இறந்து கிடந்தது […]
