இன்று பெருந்துறை அருகே முதல்வர் தொடங்கி வைக்கும் வேளாண் கண்காட்சி

பெருந்துறை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக அரசின் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.இதன் தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.