கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகளை அரசு அங்கீகரிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.