மணமகனின் கை நடுக்கம் : திருமணத்தை நிறுத்திய மணைப்பெண்

கைமூர் மணமகளின் நெற்றியில் குங்குமம் இடும் போது மணமகன் கை நடுங்கியதால் ம்ன்ப்பெண்  திருமணத்தை நிறுத்தி உள்ளார். பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் கல்யாணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திருமணத்தில் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.