ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்ததாக அகமதாபாத் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்…

169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ்காரர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள், ஒரு கனேடிய பயணி உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் நகரில் இன்று விழுந்து தீக்கிரையானது. நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இதுவரை 204 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை உறுதி செய்துள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.