விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறுநிமிடமே விழுந்து நொறுங்கிய விமானம்… சிசிடிவி காட்சி வெளியானது…

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற கோர விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சியில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறுநிமிடமே விமானம் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்த நிலையில், இதுவரை எத்தனை பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.