விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறை அமல்

டெல்லி இந்திய ரயில்வே விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறையை அமலாக்க உள்ளது/ தற்போதுள்ள நடைமுறையின்படி,இந்திய ரயில்வேயில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்த திட்டத்தின் சோதனை நடைபெறுகிறது. அதில் ஏற்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.