20 நாளாக புதிச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தம் : திமுக கண்டனம்

புதுச்சேரி கடந்த 20 நாட்களாக புதுச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்துகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக தங்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய வேலைகள் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பத்திர பதிவிற்காக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.