அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது. ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததில் அதன் அருகில் இருந்த மரம் செடி கொடி பறவைகள் என பல்வேறு உயிரினங்கள் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் அந்த தீயில் உருகியது. இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்த நிலையில் தற்போது பகவத் கீதை புத்தகம் ஒன்று […]
