சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது குறித்து இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில், “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது? என்பது குறித்தும், விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது […]
