மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு கொட்டினால்  அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும். தமிழ்நாடு சட்டப்பேரவையில்  கடந்த ஏப்ரல் மே மாதங்களில்  நடைபெற்ற  பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னதாக, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  ஏப்ரல் 26,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.