ரூ397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

சென்னை; தமிழ்நாட்டில், மின்மாற்றி கொள்முதலில் (டிரான்ஸ்பார்மர்) முறைகேடு நடைபெற்றுள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச்சேர்ந்த முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின்மாற்றி கொள்முதல் டெண்டர் தொடர்பான முறைகேடு வழக்கில் அந்த துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ397 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.