விபத்து எதிரொலி: 9 போயிங் விமானங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுபெற்றதாக அறிவிப்பு…

டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம்  உள்ள விமானங்களில்   9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை  மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன்  12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த  விமான  விபத்து காரணமாக  இதுவரை   274 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.