டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம் உள்ள விமானங்களில் 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து காரணமாக இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் […]
