ராமேஸ்வரம் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாத காலமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந் தேதி அன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. ஆனால் தடைக்கால […]
