கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் பணியிட மாற்றம்

சென்னை கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2016 வரை நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றியிருந்தார்.இந்த கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவார். கீழடியில் அவரது தலைமையிலான குழு ஆய்வு செய்த போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.