சிவகங்கை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (17.6.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வைகை ஆறானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியமான குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. வைகை […]
