சென்னை: பாரா மெடிக்கல், ‘செவிலியர்’, டிபார்ம் போன்ற டிப்ளமாக படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது. இந்த படிப்புகள் வெளிநாடுகளில் பணி வாய்ப்பை பெற பேருதவியாக இருக்குமை. படித்து முடித்தால், வெளிநாடுகளில் மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பெற விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது. இதற்காகவே “தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த […]
