நாக்பூர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இண்டிகோ விமானம் வந்து அந்த விமானம் பின்னர் கோச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 9.31 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர். மகாராஷ்டிர மாநில வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு […]
