மும்பை மகாராஷ்டிர மாநில பள்ளிகளில் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிராவில் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது ஆகவே அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் தாதா புசே கடந்த […]
