இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானப்படை தளம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே, போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது,” என பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரின் […]
