மேலும் 1000 இந்தியர்கள் வெளியேற வான்வெளியை அனுமதித்துள்ளது ஈரான்…

டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும்  மாணவர்கள் உள்பட சுமார்  1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு  வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மோதலால் ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரானில் உள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.