வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம்’

ஈரோடு வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம் இயற்றி உள்ளது. ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இன்றைய மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.