கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது, இதனால் ஜூன் 28ம் தேதி வரை தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை-சுரல்மலா பகுதியில் கனமழை பெய்து வருவதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருடம் முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை அளித்த தகவலின்படி, “சூரல்மலா ஆற்றின் நீர் பெய்ல் பாலம் அருகே ஆற்றங்கரையில் கடுமையாகப் […]
