ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபட்டபோதிலும் அமெரிக்காவால் “குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க முடியவில்லை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் முதல்முறையாக இதுகுறித்து கமேனி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுட்டள்ள கமேனி, ஈரான் இஸ்ரேலை வென்றதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க B2-குண்டுவீச்சாளர்கள் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியதாக கமேனி ஒப்புக்கொண்டார், ஆனால் அதிகம் பாதிக்கவில்லை. “சியோனிச ஆட்சி முற்றிலுமாக […]
