திருப்புவனம் கோவிலில் மீண்டும் திருட்டு புகார்

திருப்புவனம் ஏற்கனவே திருட்டு புகாரில் காவல்துறை விசாரணையில் இளைஞர் இறந்தநிலையில் மீண்டும் திருட்டு புகார் பதிவாகி உள்ளது/ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் காத்திருப்போர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.