ரிதன்யாவின் கடைசி தருணங்கள்! கதறிய தாய்.. என்ன நடந்தது? -முழு விவரம்

Rithanya Last Moments: டார்ச்சர் மற்றும் துன்புறுத்தல் குறித்து ஒரு காணொலி வாக்குமூலம் அனுப்பிய ரிதன்யா. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவியை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.