இந்தியாவில் உரப் பற்றாக்குறை நிலவுகிறது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

யூரியா, டிஏபி உள்ளிட்ட அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறையை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். “ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி உரப் பைகளில் தனது புகைப்படத்தை அச்சிடுகிறார், மறுபுறம், விவசாயிகள் ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட’ உரங்களைச் சார்ந்து இருக்கிறார்கள்,” என்று அவர் கேலி செய்தார். “இந்தியா ஒரு விவசாய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.