அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல்!

சென்னை:  அரசு ஊழியர்களுக்கான  ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல் செய்யப்படும் என்றும், விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  விரைவில் அரசு ஊழியர்கள் மற்றொரு முக்கிய கோரிக்கையான பழைய பென்சன் திட்டத்தையும் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக அரசு பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கடந்த 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.